Tag: Airport

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலையம் மற்றும் ...

Read moreDetails

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்!

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர். எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான ...

Read moreDetails

36 மணி நேரம் மூடப்படவுள்ள ஹொங்கொங் விமான நிலையம்!

புயல் அச்சம் காரணமாக ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் இந்த வாரம் அனைத்து பயணிகள் விமானங்களையும் 36 மணி நேரம் நிறுத்தி வைக்கத் தயாராகி வருவதாக இந்த ...

Read moreDetails

நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை ...

Read moreDetails

வெளிநாட்டினருக்கான சாரதி அனுமதி பாத்திரம் இன்று முதல் விமான நிலையத்தில் வழங்க திட்டம்!

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்றுமுதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும். இதனை மோட்டார் வாகன போக்குவரத்து ...

Read moreDetails

ஈரான் வான்வெளிக்கு பூட்டு!

இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஈரான் வான்வெளி இன்று (25) பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டும், ...

Read moreDetails

தப்பி சென்றிருந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது!

கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

மத்தள விமான நிலையம் தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்!

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2025 ...

Read moreDetails

176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு!

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு  தீப்பிடித்ததுள்ளது. எனினும், பயணிகள் 176 பேரும் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist