Tag: Anura Kumara

கொழும்பிலுள்ள வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

புதிய போப்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து!

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தனது வாழ்த்துச் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை ...

Read moreDetails

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம் – ஜனாதிபதி

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது ...

Read moreDetails

முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம் குறித்து விசாரணை!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில் ...

Read moreDetails

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்து பாதுகாப்பு அமைச்சு ...

Read moreDetails

சீன ஜனாதிபதியை சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் முக்கிய பல விடயங்கள் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமாரவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் ...

Read moreDetails

ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று ...

Read moreDetails

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டம் மட்டுமே-அநுரகுமார!

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டமே தவிர மக்களிடம் காணப்படும் விடயமல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist