Tag: anura kumara dissanayake

டிஜிட்டல் பொருளாதார மாற்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்காக 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் செயல்படுத்த ...

Read moreDetails

புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்தல் குறித்த ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புத்தரின் புனித சின்னங்களின் கண்காட்சி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஜனவரி 21 ஆம் தேதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் என்று சுகாதார ...

Read moreDetails

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு  நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் ...

Read moreDetails

எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால ...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு!

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க  தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய ...

Read moreDetails

மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர் ...

Read moreDetails

கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி

இலங்கையர்கள் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் நிகழ்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த ...

Read moreDetails

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு தளராது, உறுதியான உறுதியுடனும் ஒரே நோக்கத்துடனும் நம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதன் ...

Read moreDetails

பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வேலைத்திட்டம் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிறப்பு ...

Read moreDetails
Page 3 of 11 1 2 3 4 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist