Tag: anura kumara dissanayake

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் ...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து; ஜனாதிபதி இரங்கல்!

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, இன்று (நேற்று) ...

Read moreDetails

ஜனாதிபதியின் பொசன் தின வாழ்த்துச் செய்தி!

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசன் தினமாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொசன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அந்த ...

Read moreDetails

ஜனாதிபதி நாளை ஜெர்மன் பயணம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜெர்மனிக்கு புறப்பட உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், ...

Read moreDetails

ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச ...

Read moreDetails

தேர்தலில் வாக்களித்தார் ஜனாதிபதி!

வியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுதி ...

Read moreDetails

மே 09 அமைதியின்மை: உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி!

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு ...

Read moreDetails

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த ...

Read moreDetails

2025 வரவு-செலவுத் திட்ட முழு உரை!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் தனது முதல் வரவு செலவுத் திட்ட ...

Read moreDetails

சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ...

Read moreDetails
Page 10 of 13 1 9 10 11 13
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist