Tag: anura kumara dissanayake

ஐசிசி தலைவருடனான சந்திப்பு குறித்த போலியான தகவலை நிகாரித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தத் தவறினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) 'கறுப்புப் பட்டியலில்' சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) இலங்கைக்கு ...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (10) வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்துச் ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் ...

Read moreDetails

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் ...

Read moreDetails

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஆதரவுடன் இன்று ஆரம்பமாகும் அமைதிக்கான நடைப்பயணம்!

இன்று (21) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அமைதிக்கான நடைப்பயணம் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் ஜனாதிபதி ...

Read moreDetails

ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்!

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை ...

Read moreDetails

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி!

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

தற்போதைய வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் - நினோ நிலைமை மற்றும்  சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் முகாமைத்துவம் ...

Read moreDetails

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman ...

Read moreDetails
Page 1 of 12 1 2 12
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist