Tag: anura kumara dissanayake

கலால் உரிமம்; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ...

Read moreDetails

1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி ஜனாதிபதியின் உருவப்படம்; 11 வயது சிறுவன் உலக சாதனை!

சன்சுல் செஹன்ஷா லக்மால் (Sansul Sehansha Lakmal) என்ற 11 வயது சிறுவன் 1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமாரவின் 56 ஆவது பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 ...

Read moreDetails

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் ...

Read moreDetails

ஜனாதிபதியின் செயல் குறித்து சுமந்திரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கெடுக்க ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயார் – வவுனியாவில் ஜனாதிபதி அநுர

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ...

Read moreDetails

மின் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைப்போம் – ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (09) நடைபெற்ற தேசிய ...

Read moreDetails

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என ஜனாதிபதி ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம்! -ஜனாதிபதி தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

இராஜதந்திர தூதரக பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி இன்று விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தகவலின் படி, ...

Read moreDetails
Page 11 of 12 1 10 11 12
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist