Tag: anura kumara dissanayake

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம் – ஜனாதிபதி

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ...

Read moreDetails

ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். ஜனாதிபதி ...

Read moreDetails

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் ...

Read moreDetails

நாடாளுமன்றில் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி தற்சமயம் விசேட உரையொன்றினை ஆற்றி வருகிறார். முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

நிலையான பொருளாதாரத்துடன் உலகளவில் முன்னோக்கிச் செல்ல IMF இலங்கைக்கு ஆதரவு!

சர்வதேச நாணய நிதியம் - இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய ...

Read moreDetails

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் ...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து; ஜனாதிபதி இரங்கல்!

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, இன்று (நேற்று) ...

Read moreDetails

ஜனாதிபதியின் பொசன் தின வாழ்த்துச் செய்தி!

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசன் தினமாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொசன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அந்த ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist