Tag: Anurakumara disanayke

நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கமாட்டார்கள் – தே.ம.ச

நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களை மீண்டும் இந்த நாட்டில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சுதந்திரமான கருத்துக்களைத் தெரிவிக்கவிடாமல் பிள்ளையான் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துகளைத்  தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் ( சிவநேத்துறை சந்திரகாந்தன்) போன்றோரினால்  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள் ...

Read moreDetails

தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு!

இந்த நாட்டிலுள்ள வடக்கு - தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

கள்வர்களையே அரசாங்கம் தொடர்ந்தும் பாதுகாக்கின்றது : விஜித்த ஹேரத் குற்றச்சாட்டு!

வாழ்க்கை செலவினை அதிகரித்து அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

Read moreDetails

தேர்தலை தவிர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது! -அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால் அதனை எதிர்பதற்கு தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார ...

Read moreDetails

கனடாவில் அநுரவுக்கு அமோக வரவேற்பு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கனடாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்  அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist