இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
2026-06-23
காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் டெய்லர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகள் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsவென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் ...
Read moreDetailsநாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்றையதினம் (23) 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ...
Read moreDetailsஅமைச்சின் முன்னாள் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ரூபாய் ...
Read moreDetailsமஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சந்தேக நபர், மஸ்கெலியா ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் கடந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக ...
Read moreDetailsநாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றையதினத்தில் 882 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால் ...
Read moreDetailsவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) பிற்பகல் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ...
Read moreDetailsஇருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.