Tag: arrest

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா மீட்பு! இலங்கையர்கள் இருவர் கைது!

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் இந்திய பொலிஸார் பறிமுதல் ...

Read moreDetails

தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 மீனவர்கள் கைது!

கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான 15 நாட்களில் கடற்பரப்பில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி ...

Read moreDetails

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

பொம்மை ஒன்றின்மூலம் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் அவரது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் ...

Read moreDetails

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் (25) இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது . புலனாய்வு துறையினருக்கும் ...

Read moreDetails

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஜீப் ...

Read moreDetails

கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத 400 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மீட்பு!

முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத வகையில் கொண்டுவரப்பட்ட 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages)மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை சுகாதார ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் – ரோஹித அபேகுணவர்தனவின் மகள் தொடர்பில் தீவிர விசாரணை!

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது ...

Read moreDetails

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் மேலும் ஐவர் கைது!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 சந்தேகநபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails
Page 16 of 32 1 15 16 17 32
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist