Tag: arrest

சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று  கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி  குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி ...

Read moreDetails

மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க ...

Read moreDetails

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில்  ...

Read moreDetails

நாட்டில் 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது!

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து ...

Read moreDetails

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது!

விடுதி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களுக்கு பிடியாணை!

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சந்தேக நபர்களைக் கைது ...

Read moreDetails

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிணை!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist