Tag: arrest

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

அனர்த்தினால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அடையாளம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கைகள் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுவருகின்றன. அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால் ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட ...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை ...

Read moreDetails

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேகநபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ...

Read moreDetails

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தாய்லாந்தின் ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா ...

Read moreDetails

நாடளாவிய சுற்றிவளைப்பில் 614 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது ...

Read moreDetails

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் கைது !

பாதாள உலக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்று அழைக்கப்படுகின்ற பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட ...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் திருடப்பட்ட புறாக்களுடன் ஒருவர் கைது!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

இரண்டாவது முறையாக சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

ஒரு சிறிய படகில் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்த ஈராக்கிலிருந்து வந்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரெப்வார் ஹமாத் என்ற ஈராக்கியர் சட்டவிரோதமாக ஒரு சிறு படகு ...

Read moreDetails
Page 1 of 33 1 2 33
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist