Tag: arrest

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து 21 இலட்ச ரூபாய் திருட்டு – மூவர் கைது!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ...

Read moreDetails

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

மட்டக்களப்பு, செங்கலடி - கணேசபுரம் பகுதியில் தனது 11 வயது மகனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (05) ...

Read moreDetails

கட்டுநாயக்கவில் டி-56 தோட்டாக்களுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது!

கட்டுநாயக்க பகுதியில் டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளியின் ...

Read moreDetails

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது !

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் - திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில், உள்ளூர் மக்களால் ...

Read moreDetails

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் ...

Read moreDetails

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, ...

Read moreDetails

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில் ...

Read moreDetails

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து ...

Read moreDetails

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ...

Read moreDetails

பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்  இளவாலை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails
Page 1 of 49 1 2 49
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist