முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்றைய தினம் (05) காலை எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணியளவில் ...
Read moreDetails2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க ...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று வவுனியா மாவட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. நாளைய தினம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஇந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சிலர் ...
Read moreDetailsவியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று(04) பிற்பகல் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு ஹனோயில் ...
Read moreDetailsஅரநாயக்க பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப் பொருளை வைத்திருந்த அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது ...
Read moreDetails2025 ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 53 மற்றும் 54 ஆவது போட்டிகள் இன்று (04) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. கொல்கத்தா ...
Read moreDetailsவிடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, உரிமையாளர்கள் அல்லாத தங்கத்தினை, பொது ...
Read moreDetailsஜம்மு - காஷ்மீரில் இராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் ...
Read moreDetailsஇன்று காலை(04) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் , உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.