Tag: #athavan #athavannews #newsupdate

பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதிகளின் எக்ஸ் தள கணக்குகளுக்கு இந்தியா தடை!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் சட்டபூர்வ கோரிக்கையை ...

Read moreDetails

நான்கு அமைச்சுகளுக்கான, பதில் அமைச்சர்கள் நியமனம்!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசமுறைப் பயணம் ...

Read moreDetails

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட உதவி பொருட்கள் காஸா அவதி!

காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்களை இஸ்ரேல், காஸாவின் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இத்தகைய செயற்பாட்டிற்குப் பல நாடுகள் கண்டனம் ...

Read moreDetails

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்- பிரதமர் விசேட சந்திப்பு!

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் இன்று(04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் ...

Read moreDetails

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் ...

Read moreDetails

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி குறித்து சுமந்திரன் கருத்து!

வடக்கில் சுமார் ஐந்தாயிரத்து 941 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ...

Read moreDetails

தெற்கு சூடான் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி!

தென் சூடானின் பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையில் நேற்று (3) இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதக அந்நாட்டு ஊடகங்கள் ...

Read moreDetails

முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி!

அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம்  இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அன்டனி அல்பனீஸ் பிரதமராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா!

சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை  விற்பனை செய்ய அமெரிக்கா ஆரம்ப  கால அனுமதியை  வழங்கியுள்ளது. அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் ...

Read moreDetails
Page 14 of 20 1 13 14 15 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist