Tag: #athavan #athavannews #newsupdate

மீட்டியகொட பகுதி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் ...

Read moreDetails

நாடுகடத்தப்படும் கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேகநபர்!

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான ‘லொக்கு பட்டி’ என்று அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா பெலாரஸில் ...

Read moreDetails

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் ...

Read moreDetails

கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட இளைஞர் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

கல்கிஸ்ஸை - ஹுலுதாகொட பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் குறித்து CID விசாரணை!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று புறக்கோட்டை ...

Read moreDetails

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

'ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ...

Read moreDetails

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 370 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஹெரோயின் போதைப்பொருளுடன் ...

Read moreDetails

நல்லை ஆதீனம் இறையடி குறித்து இறை பிரார்த்தனை செய்தி வெளியிட்டார் தருமை ஆதீன குரு முதல்வர் !

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ...

Read moreDetails

இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பாகிஸ்தான் ...

Read moreDetails

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 70 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(வியாழக் கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails
Page 15 of 20 1 14 15 16 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist