Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

அலகல்ல மலையின் அழகை காண சென்ற பெண் மாயம்

டென்மார்க்கை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் கடுகன்னாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூன் 26 அன்று நாட்டிற்கு ...

Read moreDetails

உணவு சுவையூட்டி குறித்து WHO எச்சரிக்கை!

அஸ்பார்டேம் என்பது உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு சுவை ஆகும். குறைந்த சர்க்கரை இனிப்பு பானங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகள் தயாரிப்பில் ...

Read moreDetails

இந்தியா படைக்க போகும் புதிய விண்வெளி சாதனை

நிலவை ஆராயும் இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியான சந்திரயான் 3 விண்கலம் இன்று (14) பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்றிட்டத்திற்காக இஸ்ரோ எனப்படும் ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு இனி சம்பளம் இல்லை!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் ...

Read moreDetails

தங்கத்தின் விலை அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 8,300 ரூபா அதிகரித்துள்ளது. கடந்த 07ஆம் திகதி 22 ...

Read moreDetails

மனைவியை உலக்கையால் தாக்கி கொன்ற கணவன்

புத்தளத்தல் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம் ...

Read moreDetails

நல்லூருக்கு ஒரு நற்செய்தி

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண ...

Read moreDetails

பேராதனை யவதியின் மரணத்திற்காண காரணம்

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காதது பேராதனை வைத்தியசாலையில் யுவதிஉயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச். எம். பி. ...

Read moreDetails

மீண்டும் திரிபோஷ

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக ...

Read moreDetails

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த ...

Read moreDetails
Page 46 of 48 1 45 46 47 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist