Tag: Athavan TV

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வு இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியது. மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

சிம்பாப்வே அணி தொடரில் இருந்து வெளியேறியது!

ஆடவருக்கான ஒருநாள் உலகக்கிண்ண தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸில் ஸ்கொட்லாந்து அணியிடம் தோல்வியடைந்த சிம்பாப்வே அணி குறித்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இலங்கை அணி ஏற்கனவே ...

Read moreDetails

புதிய முதலீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை : எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு!

புதிய அபிவிருத்திகளையோ முதலீடுகளையோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

Read moreDetails

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, ...

Read moreDetails

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

யாழ்ப்பாணம் - நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை ...

Read moreDetails

வவுனியா மற்றும் யாழில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

வவுனியா மற்றும் யாழில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியா ஏ-9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அருகில் விபத்தொன்று இன்று ...

Read moreDetails

யாழ் மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் ...

Read moreDetails

குடிநீர் விநியோகம் தடைப்படுமா? : மகாவலி அதிகார சபையின் விசேட அறிவிப்பு!

உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மழையுடனான ...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக மேன்முறையீடுகள் அதிகரிப்பு?

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக 550,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வரும் எதிர்வரும் ...

Read moreDetails

நலன்புரித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய ...

Read moreDetails
Page 15 of 25 1 14 15 16 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist