Tag: athavanews

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேவேளை இதனால், ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை ...

Read moreDetails

அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஆதரவளிக்க சீனா தயார்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் ...

Read moreDetails

ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் ...

Read moreDetails

வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது!

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் செல்லப்பட்டுல்லளது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி ...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய ...

Read moreDetails

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது இதன் விளைவாக, சுவாசிப்பதில் ...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம்-ஜனாதிபதி!

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு ...

Read moreDetails
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist