தலையில் தேங்காய் விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு!
கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில், 11 மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது. லோகேஸ்வரன் கியாஸ்சினி என்ற குழந்தையே இவ்வாறு ...
Read moreDetails










