Tag: Bandula Gunawardana

பேருந்துகளின் பயணச்சீட்டுக்கள் தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

பேருந்தில் பயணிகள் பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், ஈ- டிக்கட்டிங் முறையை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதற்கு நிதியமைச்சு அனுமதி ...

Read moreDetails

தகைமை இழப்பு புள்ளி செயல்முறை நடைமுறை : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளின் கடிதத்திற்கு இராஜதந்திர ரீதியில் ஜனாதிபதி பதிலளிப்பார் : அமைச்சர் பந்துல!

தமிழ்க் கட்சிகளின் கடிதம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய அரசாங்கம் அழுத்தம் விடுத்தால், அதற்கு இராஜதந்திர ரீதியான பதிலை ஜனாதிபதி வழங்குவார் என்று அமைச்சர் பந்துல ...

Read moreDetails

வடக்கின் இ.போ.ச. சாலைகளுக்கு புதிய பேரூந்துகள் கையளிப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன . நேற்று யாழ். பண்ணை சுற்றுவட்டப் ...

Read moreDetails

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் ...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – பந்துல

பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட ...

Read moreDetails

மக்களை பட்டினியில் வைக்கப்போவதில்லை, தானே பொறுப்பு என்கின்றார் பந்துல

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ...

Read moreDetails

தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுமாறு வர்த்தக அமைச்சர் கோரிக்கை

பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது தரம் மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் பணியாற்றுமாறு ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று ...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது கடினம்

2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 86 சதவிகிதம் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே ஆசிரியர்களுக்கு சம்பள ...

Read moreDetails

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist