Tag: BIA

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்!

தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் ...

Read moreDetails

79 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் வெளிநாட்டவர் கைது!

குஷ் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் இன்று (19) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் ...

Read moreDetails

210 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது!

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு பயணிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) ...

Read moreDetails

240 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (20) காலை கைது ...

Read moreDetails

நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி!

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, ...

Read moreDetails

17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பான அப்டேட்!

2025 ஆம் ஆண்டிற்கான 500,000 ஆவது சுற்றுலாப் பயணியை இலங்கை பெப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் வரவேற்றதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க ...

Read moreDetails

52 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

5.2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதியானது 52 ...

Read moreDetails

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்கள் மீட்பு!

30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தல்!

இந்தியாவில் நேற்று (18) கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவர் இன்று பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான‘ஹரகா கட்டா’ என்று ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist