Tag: bimal-rathnayake

மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய ...

Read moreDetails

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ...

Read moreDetails

02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் ...

Read moreDetails

இஸ்ரேலுடனான பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ...

Read moreDetails

பேருந்து விபத்துகளைத் தடுக்க AI தொழில்நுட்பம்!

இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி GPS மற்றும் CCTV அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ...

Read moreDetails

பொது போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதில் பல நிபந்தனைகள்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

Read moreDetails

நட்டத்தில் இயக்கும் இ.போ.ச.வின் 55 டிப்போக்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) மொத்தம் 55 டிப்போக்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ...

Read moreDetails

விமானப் படை விமான விபத்துக்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்!

பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, ...

Read moreDetails

நாடு முழுவதும் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்!

நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இந்த வருடத்திற்குள் பாதுகாப்பானதாக மாற்றப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ...

Read moreDetails

மாணவர்களை புறக்கணித்து செல்லும் இ.போ.ச. பஸ் தொடர்பில் அறிவிக்க விசேட எண்!

பாடசாலை மாணவர்கள், இலங்கை போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பஸ் சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist