Tag: bimal-rathnayake

கட்டுநாயக்க – கொழும்பு இடையே விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

பெரா ஏரியை நீர்வாழ் விமான நிலையமாக (நீர் விமான நிலையம்) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை இன்று (03) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு பிரச்சினைக்கு நவம்பர் 15க்குள் தீர்வு!

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாகன இலக்கத் தகடுகளை வெளியிடுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். புதிய இலக்கத் தகடுகள் 2025 ...

Read moreDetails

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு!

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம் ...

Read moreDetails

நீண்ட தூர பேருந்துகள், வேன்களுக்கான புதிய விதிமுறை!

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது ...

Read moreDetails

சீட் பெல்ட் சட்டங்கள் கடுமையாக்கப்படும் – அமைச்சர் பிமல்!

பேருந்துகளில் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவது தொடர்பான விதிமுறைகளை விரைவில் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

Read moreDetails

நவீனமயமாக்கப்படும் தெஹிவளை ரயில் நிலையம்!

தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ...

Read moreDetails

மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய ...

Read moreDetails

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ...

Read moreDetails

02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் ...

Read moreDetails

இஸ்ரேலுடனான பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist