Tag: Court order

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஜீப் ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் நீதிமன்றில் சரண்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவருடைய ...

Read moreDetails

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பூர் பகுதியில் காணப்பட்ட ...

Read moreDetails

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால் ...

Read moreDetails

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட ஜகத் விதானகேவின் மகனுக்கு விளக்கமறியல் உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் ...

Read moreDetails

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு -சந்தேக நபர்கள் இருவர் விளக்கமறியல்!

தலவத்துகொட பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று காலை (19) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு நிராகரிப்பு!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எதிரான குற்றப்பத்திரிகை நீதிமன்றில் கையளிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ...

Read moreDetails
Page 10 of 15 1 9 10 11 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist