Tag: Court order

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை!

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெலிகெபொல ஹட்டங்கல ...

Read moreDetails

சுஜீவ சேனசிங்க பிணையில் விடுதலை!

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் ...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுதலை!

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு!

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கான இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல் உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 9 ஆம் ...

Read moreDetails

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் தெரிவு – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக இடைக்காலத் தடை ...

Read moreDetails

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (7) அவர் கல்கிஸ்ஸை நீதவான் ...

Read moreDetails

குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஹர்ஷ இலுக்பிட்டிய!

ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails
Page 11 of 15 1 10 11 12 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist