Tag: Court order

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (18) அவர் மஹர நீதவான் ...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ ஆகியோர் வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் ஆவணங்களை அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ...

Read moreDetails

ஹரக் கட்டா உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்த போது தப்பிக்க சதி செய்தமை உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளின் கீழ், கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன ...

Read moreDetails

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வலான மோசடி தடுப்புப் பிரிவில் இன்று (30) காலை சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமஹி செய்யப்பட்ட ...

Read moreDetails

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, நபர் ஒருவர் காணாமல் போன ...

Read moreDetails

யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு ஒகஸ்ட் 07 ...

Read moreDetails

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்- பூங்கா உரிமையாளருக்கு பிணை!

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான வழக்கில் ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் ...

Read moreDetails

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் பிணை வழங்கியுள்ளார். நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு ...

Read moreDetails

பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்!

பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails
Page 12 of 19 1 11 12 13 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist