Tag: Court order

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு!

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பெரியை தடுத்து ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை!

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை ...

Read moreDetails

சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் காலம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ...

Read moreDetails

நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற ...

Read moreDetails

ஹரக் கட்டா வழக்கின் சாட்சிய விசாரணை ஆரம்பம்!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (01) ஆரம்பமானது. மீதொட்டமுல்ல பகுதியில் ...

Read moreDetails

முன்னாள் MP நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவுக்கு எதிர்வரும் செப்டம்பர்வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவருக்கு எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவின் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த கோரி தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை ...

Read moreDetails
Page 12 of 21 1 11 12 13 21
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist