Tag: Election 2024

எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்

ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read moreDetails

சஜித் மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றார்!

சஜித் பிரேமதாச மலையக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

Read moreDetails

முல்லைத்தீவில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

”முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், மற்றும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்“ என முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும்,  மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ...

Read moreDetails

யாழ்.வணிகர் கழகம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு!

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  கழக காரியாலத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்குவதாக ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே எமது நிலைப்பாடு! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

”இலங்கை தமிழரசுக்  கட்சி, சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை” என தமிழ் தேசிய மக்கள் ...

Read moreDetails

மீண்டும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள்!

மீண்டும் வரிசை யுகம் உருவாக இடமளிக்க வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பதுளையில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் ...

Read moreDetails

துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த இளைஞர் மீது தாக்குதல்! நாவலப்பிட்டியில் சம்பவம்

துண்டுப்  பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவலப்பிட்டி நகரின் ...

Read moreDetails

மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரக் கூட்டம்!

மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள,பொது வேட்பாளர் அரியநேத்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்  கிழக்கு மாகாண ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கின்றேன்! – சிறிதரன் தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதாக தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,  குறித்த  தீர்மானத்தை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற ...

Read moreDetails

‘தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம்! -ரிஷாட் எச்சரிக்கை!

”தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக” அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist