இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
2026-03-19
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர். முன்னதாக ...
Read moreDetailsகொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதுள்ளது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாக்குச் சீட்டு விநியோகம் ...
Read moreDetailsவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மேற்படி உள்ளூராட்சி ...
Read moreDetails2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸார் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சாத்தியமான காரணங்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 11 அம்சங்களை கோடிட்டுக் காட்டும் ...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுடன் (12) முடிவடையவுள்ளது. அதன்படி, தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் ...
Read moreDetailsஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ...
Read moreDetailsஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் ஊடாக இலங்கையில் அரசியல் முறைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளதுடம் மக்களின் ஆட்சி தோற்றம் பெற்றுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறை பகுதியில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.