சீனப் பெண் சடலமாக மீட்பு!
2026-03-24
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!
2026-03-24
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!
2026-03-24
ஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக - வினரால் 'நீட்' தேர்வை ஒழிக்க முடியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார் கட்சி ...
Read moreDetailsசைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் அணியை கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்கமைய ...
Read moreDetailsஅனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய எல் நினோ எனப்படும் ...
Read moreDetailsஇந்தியா உடனான எல்லைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், போர்களை எதிர்த்துப் ...
Read moreDetailsசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, உணவகமொன்றில் தோசை சுட்டு வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetailsவரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா ...
Read moreDetailsஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு இந்தியாவின் டெல்லி உயர் நீதிமன்றம், சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது, இது அதன் எல்லைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது குறித்து நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும் ...
Read moreDetailsதமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது ...
Read moreDetailsநாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது குறித்த கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் மற்றும் யாழ் ...
Read moreDetailsமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு மாற்றப்பட்டுள்ளது அதற்கமைய 14 முதல் 15 வீரர்கள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.