முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார். மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் ...
Read moreDetailsஉணவகமொன்று 10 ரூபாய்க்கு கோழி பிரியாணியை விற்பனை செய்துவருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புது குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரே தனது உணவகத்தில் இவ்வாறு ...
Read moreDetailsஇந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் ...
Read moreDetailsஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கான ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு பயணமானார். அதன்படி ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான (யு.எல்- 195) ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன்படி, இரு நாடுகளுக்கும் ...
Read moreDetailsமயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் உடலை இருவர் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாமுன் பந்தாசாஹி கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsஇமாச்சலப் பிரதசத்தில் அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 16 பேரைக் ...
Read moreDetailsஆடுகளைப் பலியெடுத்த ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த ...
Read moreDetailsமேற்கு வங்காளத்தில் கடந்த 8 ஆம் திகதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறைச்சம்பவங்கள் வெடித்ததோடு வாக்குப்பெட்டிகளும் சூறையாடப்பட்டன. அத்துடன் தேர்தல் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.