🔥நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ!
2026-03-27
மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
2026-03-27
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள அரசு ...
Read moreDetailsசுமார் 60 மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் ஜிந்த் மாவட்டத்திலுள்ள அரச ...
Read moreDetailsதெலங்கானாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சுயமரியாதை மாநாட்டில் பிரதமர் ...
Read moreDetailsதீபாவளிக்கு அடுத்த நாளான 13ஆம் திகதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளியை எதிர்வரும் 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் ...
Read moreDetailsஇந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ...
Read moreDetailsதிருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் திருகோணமலைக் கிளையை இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். திருகோணமலையில் ...
Read moreDetails2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியானது ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று (02) பிற்பகல் 2 மணிக்கு வங்கடே ...
Read moreDetailsமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வரவுள்ளதாக இந்திய அரசாங்கத்தின் செய்தித் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளி ...
Read moreDetailsகேரளாவின் கொச்சி அருகேயுள்ள களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது இஸ்ரேல் ராணுவம், ...
Read moreDetailsஅத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.