பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
உத்தரகாண்ட் மாநிலம், ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில், இடம்பெற்ற வன்முறை சம்பவத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில்,சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட ...
Read moreDetailsஇரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில் ...
Read moreDetailsஇந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் ...
Read moreDetailsஅரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிக்கையொன்றை ...
Read moreDetailsதமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால், கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று ராமேஸ்வர மீனவர்களால் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த ...
Read moreDetailsகடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) பல விமானங்கள் தாமதமாகும் என இந்திரா காந்தி ...
Read moreDetailsஇந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். இதன் ஒரு அங்கமாக ...
Read moreDetailsபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ...
Read moreDetailsசிறந்த அல்பத்துக்கான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்று சாதனை படைத்துள்ளது. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவானது அமெரிக்காவில் தற்போது நடைபெற்று ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட வடக்குக் கடற்பரப்பில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.