Tag: Jaffna

மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று காலை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 ...

Read moreDetails

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில்  கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் ...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (29) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி ...

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் தேதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ...

Read moreDetails

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளை   (25) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் ...

Read moreDetails

பல கோரிக்கைகளை முன்வைத்து செம்மணியில் கையெழுத்து போராட்டம்!

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை ...

Read moreDetails

யாழில் அனுமதியற்று இயங்கி வரும் மருந்தகங்கள் தொடர்பாக இராமநாதன் அர்ச்சுனா சபையில் கேள்வி?

யாழ் மாவட்டத்தில் அனுமதி பெறாத 18 மருந்தகங்கள் இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தகவல் வெளியிட்டிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் ...

Read moreDetails

வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 ...

Read moreDetails

வடக்கு-கிழக்கு ஹர்த்தால் தொடர்பான அப்டேட்!

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பல கடைகள் இன்று ...

Read moreDetails
Page 9 of 82 1 8 9 10 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist