சிறையிலிருப்பவருக்கு போதைப்பொருள் விநியோகிக்க முயன்ற இருவர் கைது!
களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு வந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவதோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஹொரணையை சேர்ந்தவர்களாவர் . மில்லனியா-பதாகோடா சாலையில் பொலிஸார் ...
Read moreDetails





