Tag: Kandy

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது. ...

Read moreDetails

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு மூன்றாம் நிலை அதாவது 'சிவப்பு' மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி ...

Read moreDetails

ஹட்டன் கண்டி பிரதான வீதி 20 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி ...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகளவான வீடுகள் கண்டி மாவட்டத்தில் பதிவு!

கடந்த நாட்களில் நாடுமுழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ...

Read moreDetails

கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் எனவும் இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் எனவும் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான ...

Read moreDetails

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

கண்டி-கொழும்பு பிரதான வீதி வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மூடப்பட்ட பஹல கடுகன்னாவை பகுதியில் உள்ள ...

Read moreDetails

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431 ...

Read moreDetails

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.  பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை ...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist