Tag: Kandy

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

கண்டி-கொழும்பு பிரதான வீதி வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மூடப்பட்ட பஹல கடுகன்னாவை பகுதியில் உள்ள ...

Read moreDetails

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431 ...

Read moreDetails

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.  பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை ...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ...

Read moreDetails

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிலையம் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று ...

Read moreDetails

இரவு நேர தபால் ரயில்கள் இரத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இடையில் இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து ...

Read moreDetails

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு கண்டியில்!

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மாகாண மட்டத்தில் உள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் தொடரின், முதலாவது ...

Read moreDetails

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோனை பறக்கவிட்ட சீனப் பிரஜை கைது!

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான ...

Read moreDetails

கண்டி நகரை இரவிலும் செயற்படும் நகரமாக மாற்றும் முயற்சி!

கண்டி நகரத்தை 24 மணி நேரமும் செயற்படும், சுற்றுலா நகரமாக மாற்றும் நோக்கில், இம்  மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சிறப்புத் திட்டம் ஒன்று ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist