Tag: Kandy

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ...

Read moreDetails

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையைச் சேர்ந்த ...

Read moreDetails

15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரருக்கு விளக்கமறியல்!

கண்டி – பஹிரவகந்த பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ...

Read moreDetails

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

ஆசிய சர்வதேச மல்யுத்தத் தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டி ஏப்ரல் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில் ...

Read moreDetails

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் ...

Read moreDetails

பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

கண்டி, பல்லேகல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லக்கேலே இராணுவ முகாம் அருகே கண்டி-திகான சாலையில், மோட்டார் ...

Read moreDetails

கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு ...

Read moreDetails

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

'டித்வா'   சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம்  மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் ...

Read moreDetails

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். கிண்ணியா கற்குழி சந்தி விபத்து கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist