முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ...
Read moreDetailsமண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ...
Read moreDetailsபஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ...
Read moreDetailsமத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ...
Read moreDetailsகண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழை காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு ...
Read moreDetailsகேரளாவின் அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தம்பதியர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.