Tag: liveupdats

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த சுங்கத் திணைக்களம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு-தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நான்கு மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ...

Read moreDetails

பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!

ஒக்டோபர் 8 ஆம் தேதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர்  ஹரிணி ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளையிலிருந்து  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய  நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் ...

Read moreDetails

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சு ...

Read moreDetails

ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு பாராட்டு-ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி!

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து ...

Read moreDetails

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் பாராட்டு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா ...

Read moreDetails
Page 5 of 10 1 4 5 6 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist