Tag: lka

அரச சேவைகள் ஸ்தம்பிதமடையும் அபாயம்!

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி தபால், ...

Read moreDetails

சம்பள அதிகாிப்புத் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ...

Read moreDetails

பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிவாயுவின் விலையை குறைப்பதன் மூலம் பேக்கரி ...

Read moreDetails

மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்ற தொழிலதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தம்மிக்க பெரேரா கருத்து!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதற்கு தீர்மானித்தால் அதற்குத் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

பதுளையில் விபத்து-நால்வர் உயிரிழப்பு!

பதுளை – சொரனாதோட்டை வீதியில் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று பாரவூர்தியொன்று விபத்துள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொனராகலையில் இருந்து வீதிகளில் ...

Read moreDetails

மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு திருகோணமலையில் அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், தற்போது திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. யாழ். ...

Read moreDetails

கட்சி தலைமையகத்திற்கு முன் கடமைகளை பொறுப்பேற்றார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அவரை கட்சித் தலைமையகத்திற்குள் ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரின் 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு ...

Read moreDetails
Page 157 of 244 1 156 157 158 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist