Tag: Mahindananda Aluthgamage

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அவசரத் திருத்தம் : மஹிந்தானந்த!

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ...

Read moreDetails

அதிக சம்பளம் கொடுத்தால் இலஞ்சம் வாங்க மாட்டார்கள் : மஹிந்தானந்த அறிவுரை!

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞசம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

நாங்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை – சீனாவுடனான சமரசம் குறித்து அமைச்சர் விளக்கம்

நிராகரிக்கப்பட்ட சீன உரத்திற்கு இழப்பீடாக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட தரமற்ற உரம் தொடர்பில் ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்திற்கு 40 ரூபாய் வரி ..!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும்!

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்திற்கு அமைவாக அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய இதற்கான உடன்படிக்கையொன்று ...

Read moreDetails

அடுத்த நான்கு மாதங்களுக்கு உரப் பற்றாக்குறை இருக்காது – அமைச்சர் மஹிந்தானந்த

அடுத்த 4 மாதங்களுக்கு எந்தவொரு உரப் பற்றாக்குறையும் நாட்டில் இருக்காது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், சேமித்து ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது – அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், ...

Read moreDetails

வன்னியில் விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீடு- மஹிந்தானந்த

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist