முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
2025-12-17
வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் 'செமட்ட நிவஹண' மானிய வீட்டு திட்டத்தின் கீழ் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் வைபவ ரீதியாக திறந்து ...
Read moreDetailsகாற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிஸாரால் மன்னார் பொதுமக்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று மன்னாரில் பொதுமுடக்கமும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றுவருகின்றது. இதேவேளை, குறித்த பேரணியானது ...
Read moreDetailsமன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ...
Read moreDetailsமன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் ...
Read moreDetailsவளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய ...
Read moreDetailsமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்காகவும், அந்த பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் 600 மில்லியன் ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து, நடத்திய சிறப்புத் தேடுதல் போது 906 கிலோ ...
Read moreDetailsமன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக 24 வது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ...
Read moreDetailsமன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.