Tag: mannar

மடு அன்னையின் ஆவணித் திருவிழா : 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!

மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ...

Read more

ஊடகவியலாளரின் மரணத்திற்கான மர்மம் விலகியது

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத்  தொகுப்பாளர்  ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் ...

Read more

கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத்  தொகுப்பாளர்   ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் ...

Read more

சாகச வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட  மன்னார் இளைஞர், யுவதிகள்

இயற்கையை நேசிக்கவும், இயற்கையுடன் இணைந்து வாழவும் தூண்டும் வகையில் ஷசோ சாகச வனப்பகுதிக்கு கறிற்ராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால்  இளைஞர்கள், யுவதிகள் என 45 ...

Read more

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்; மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய ...

Read more

மன்னாரில் மலையக மக்களுக்கு ஆதரவு

வேர்களை மீட்டு உரிமை வென்றிட மலையக மக்களின் நடைபவனிக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு   நேற்று நண்பகல்  3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில்   இடம்பெற்றது. தலைமன்னாரில் ஆரம்பமான மாண்புமிகு ...

Read more

மன்னார் பேருந்து நிலையக் கட்டிடத்தில் சமுதாய சீர்கேடுகள் – அதிகாரிகள் அசமந்தம்!

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை ...

Read more

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத ...

Read more

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ...

Read more

மன்னாரில் நால்வருக்கு நியமனக்கடிதம் வழங்கிவைப்பு

  ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை ...

Read more
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist