முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetails














