முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணபொருட்களை ஏற்றிவந்த மியான்மார் விமானப்படையின் ...
Read moreDetailsமியன்மார் இராணுவத்தின் பேரழிவு தரும் குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், பல குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மத்திய மியன்மார் ...
Read moreDetailsமியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) ...
Read moreDetailsமியன்மார் தனது பொதுத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி தொடங்கும் என்று அதன் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசு தொலைக்காட்சி திங்களன்று (18) வெளியிட்ட ...
Read moreDetailsமியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 15 இலங்கையர்களும் இன்று (06) மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட முகாம்களில் உள்ள அனைத்து ...
Read moreDetailsநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக ...
Read moreDetailsமியன்மாரில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக, இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிரதி வெளியுறவு ...
Read moreDetailsமியன்மார் மற்றும் தாய்லாந்தில் நடந்த மிக மோசமான இயற்கை பேரழிவுக்கு கவலை தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்களை ...
Read moreDetailsசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப இலங்கை மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுக்குப் பேசிய ...
Read moreDetailsமியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2000ஐக் கடந்துள்ளது. மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.