Tag: myanmar

மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா!

மியன்மாரில் மோசடி மையங்களை நடத்திய பிரபல பாய் (Bai) குடும்ப குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails

சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

மியன்மாரில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய ...

Read moreDetails

மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

மியன்மாரில் ராணுவ ஆட்சி அமுலில் உள்ள நிலையில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது எவ்வாறாயினும் நாட்டில் 20 சதவீதமானவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களிக்க ...

Read moreDetails

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் !

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணபொருட்களை ஏற்றிவந்த மியான்மார் விமானப்படையின் ...

Read moreDetails

மியன்மாரில் மத விழா மீதான இராணுவத் தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு!

மியன்மார் இராணுவத்தின் பேரழிவு தரும் குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், பல குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.  மத்திய மியன்மார் ...

Read moreDetails

இலங்கையில் ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவது குறித்து ஐ.நா. கவலை!

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) ...

Read moreDetails

மியன்மார் பொதுத் தேர்தல் டிசம்பர் ஆரம்பம்!

மியன்மார் தனது பொதுத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி தொடங்கும் என்று அதன் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசு தொலைக்காட்சி திங்களன்று (18) வெளியிட்ட ...

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 15 இலங்கையர்களும் இன்று (06) மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட முகாம்களில் உள்ள அனைத்து ...

Read moreDetails

மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக ...

Read moreDetails

மியன்மார் மீட்பு பணிகளுக்காக இலங்கை 1 மில்லியன் டொலர் உதவி!

மியன்மாரில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக, இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிரதி வெளியுறவு ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist