Tag: myanmar

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்!

மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு ...

Read moreDetails

மியன்மார் இணையவழி மோசடி முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ...

Read moreDetails

மியன்மாரில் நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளதுடன் ...

Read moreDetails

மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!

மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் ...

Read moreDetails

மியான்மர் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கிய 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ...

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF ...

Read moreDetails

கலாசார உறவுகளை பலப்படுத்த மியன்மார் அர்ப்பணிப்புடன் உள்ளது-மியன்மார் தூதுவர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையின் தற்போதைய ...

Read moreDetails

மியான்மாரில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு போரால், மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா.,சபை தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ...

Read moreDetails

மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு ...

Read moreDetails

வீட்டுக்கு காவலுக்கு மாற்றப்பட்ட மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி

26 ஆண்டுகளுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்ட, மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி, சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. 78 வயதான ஆங் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist