கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ...
Read moreமியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ...
Read moreமியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம்முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ...
Read moreநாடு முழுவதும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியான்மார் இராணுவம் எச்சரித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவ ...
Read moreமியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது. ...
Read moreமியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் ...
Read moreமியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான் ...
Read moreதடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பரில் நடந்த தேர்தலுக்கான வெற்றியை அங்கீகரிக்கும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.