14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
மியன்மாரில் கடந்த ஜூலை மாதம், இராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், குறைந்த பட்சம் 40 பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. குறித்த உடல்களை கண்டெடுக்கும் ...
Read moreDetailsவடக்கு மியன்மாரில் ஜேட் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோத ஜேட் சுரங்கத் ...
Read moreDetailsஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மியனமாரில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ...
Read moreDetailsமியன்மாரின் 5 நகரங்களில் அல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரஸ் பரவுவது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியுள்ளமை ...
Read moreDetailsமியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன ...
Read moreDetailsமியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே ...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை) ...
Read moreDetailsமியன்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இரண்டு ...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில ...
Read moreDetailsஇராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.