Tag: news

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை ...

Read moreDetails

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய ...

Read moreDetails

நீர்வழங்கல் சபை விடுத்துள்ள அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு ...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் சியரா லியோன் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக சியாரா லியோன் ஜனாதிபதி ...

Read moreDetails

பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 759,210 ...

Read moreDetails

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தன்று குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான ...

Read moreDetails

காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி புதிய எச்சரிக்கை!

நவம்பர் 1-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று புதிய ...

Read moreDetails

வசந்த முதலிகே, உள்ளிட்ட 18 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்துவதற்கு சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு ...

Read moreDetails

ஹலவத்த-சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-கொலையா?

சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ...

Read moreDetails

ஜனநாயகக் குரல் கட்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்தை பிரதான கட்சிகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் மாவட்ட இளைஞர் சமூகத்தினரை ...

Read moreDetails
Page 111 of 333 1 110 111 112 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist