Tag: news

வானிலையில் மாற்றம்!

நாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட ...

Read moreDetails

இருபதுக்கு 20 தொடரை கைபற்றிய இலங்கை!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய ...

Read moreDetails

பிரதமருக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளது அதன்படி இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பாக ...

Read moreDetails

ஷேக் ஹசீனா உட்பட 45 பேருக்கு எதிராக பிடியாணை!

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பங்களாதேஷில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட ...

Read moreDetails

நியூஸிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சால் இந்திய அணி 46 ஒட்டங்களுக்கு சுருண்டது!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பெங்களுருவில் ஆரம்பமாக ...

Read moreDetails

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ...

Read moreDetails

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-வாக்களிக்கு முறையில் மாற்றம்!

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ...

Read moreDetails

பாடசாலைக் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

உலகளாவிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ...

Read moreDetails

இலங்கையின் ஆராய்ச்சி துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம்!

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Edwin Schalk தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி ...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா VAT வரியை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ...

Read moreDetails
Page 112 of 333 1 111 112 113 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist