Tag: news

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (புதன்கிழமை) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான ...

Read moreDetails

தொற்று நோய்கள் பரவும் அபாயம் தொடர்பில் அறிவிப்பு!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு ...

Read moreDetails

இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டும் திட்டம்!

இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 75000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது இத் ...

Read moreDetails

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி தொடர்பில் கியூபா அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார் பிரதமர் ஹரிணி ...

Read moreDetails

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது அதன்படி இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் முதல் ...

Read moreDetails

இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் ...

Read moreDetails

சந்திக ஹதுருசிங்கவின் சேவை இடைநிறுத்தம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர். அதன்படி அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு ...

Read moreDetails

பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா? விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ...

Read moreDetails

பிரஜைகளை திருப்திப்படுத்தும் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியம்!

வலுசக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒன்று இடம்பெற்றுள்ளது அதன்படி ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல் ...

Read moreDetails
Page 113 of 333 1 112 113 114 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist