Tag: news

பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையில் ...

Read moreDetails

களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தீ-கட்டுப்பாட்டுக்குள்!

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த புகையிரத இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி ...

Read moreDetails

4பதங்கங்களை வென்ற குணம் புஷாந்தன் நாடு திரும்பினார்!

பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டு இலங்கை சார்பாக 4 பதங்கங்களை வென்ற யாழ்., சாவக்கச்சேரியை சேர்ந்த, குணம் புஷாந்தன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார் ...

Read moreDetails

இணையவழி நிதி மோசடி-சீனத் தூதரகம் விசேட அறிக்கை!

இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையவழி நிதி மோசடி ...

Read moreDetails

களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தீ!

களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தீ விபத்தினால் கரையோர ...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி?

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு ...

Read moreDetails

பரீட்சையின் வினாத்தாள் தொடர்பில் திருப்தியடைய முடியாது-இலங்கை ஆசிரியர் சங்கம்!

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர ...

Read moreDetails

தென் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த ...

Read moreDetails

இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஷாங்காய் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை-பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் விடுமுறை வழங்கப்படும் என மாகாண ...

Read moreDetails
Page 114 of 333 1 113 114 115 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist