இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ...
Read moreDetailsஅரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் ...
Read moreDetailsநாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம். அதே மாதிரி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் ...
Read moreDetailsமாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார் இன்று ஜனாதிபதி செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் ...
Read moreDetailsஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஅண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார் இதில் ...
Read moreDetailsநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரசார கூட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது கொழும்பு 7 தெவட்டகஹா பள்ளிவாசலில் விசேட வழிபாடுகள் ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைத்திருப்பவே தற்போது புதிய கருத்துக்கள், மொட்டுக் கட்சியை சேர்ந்த நபர்களால் வெளியிடப்படுகிறதோ எனும் சந்தேகம் எழுவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ...
Read moreDetailsவன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்திருந்தார் அவர் ...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.