Tag: news

எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர் நியமனம்!

எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ...

Read moreDetails

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரம்!

வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் போராளி யசோதினி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதன்படி நாடாளுமன்ற தேர்தலிலே வன்னி தேர்தல் தொகுதியிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ...

Read moreDetails

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஆட்சி செய்ய முடியும்-ரணில்!

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய ...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே இந்த ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-51% சதவீத வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்குமான போட்டி- மேற்கிந்திய தீவுகள் பந்து வீச தீர்மானம்!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச ...

Read moreDetails

பிரதமர் ஹரிணி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் ...

Read moreDetails

எல்பிட்டிய சபைத் தேர்தல்-12 மணியளவில் 40% வாக்களிப்பு நிறைவு!

காலி -எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு இன்று நண்பகல் 12 மணியளவில் 40% நிறைவடைந்துள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-30% வாக்களிப்பு நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார் அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு ...

Read moreDetails
Page 110 of 339 1 109 110 111 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist