Tag: news

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-சீன அரசாங்கம் அன்பளிப்பு!

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் பொறிமுறையொன்று அவசியம்-ஜனாதிபதி!

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் ...

Read moreDetails

மாற்றத்தினை ஏற்படுத்த யாராவது முன்வர வேண்டும்-விமலாசாந்தன் தனரூபன்!

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம். அதே மாதிரி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் ...

Read moreDetails

வடக்கு கிழக்கு காணிகள் மற்றும் மாகாண சபை நிதியின் பயன்பாடு தொடர்பில் கலந்துரையாடல்-ஜனாதிபதி!

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பிரேரணையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார் இன்று ஜனாதிபதி செயலகத்தில் மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் ...

Read moreDetails

ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும்-சித்தார்த்தன்

ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம்-ஜோன்ஸ்டன்!

அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார் இதில் ...

Read moreDetails

ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரசார கூட்டம்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரசார கூட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது கொழும்பு 7 தெவட்டகஹா பள்ளிவாசலில் விசேட வழிபாடுகள் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசைத்திருப்பவே புதிய கருத்துக்கள் வெளியிடப்படுகின்றது-ரஞ்சன் ராமநாயக்க!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைத்திருப்பவே தற்போது புதிய கருத்துக்கள், மொட்டுக் கட்சியை சேர்ந்த நபர்களால் வெளியிடப்படுகிறதோ எனும் சந்தேகம் எழுவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் ...

Read moreDetails

மன்னாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் போராளி!

வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்திருந்தார் அவர் ...

Read moreDetails

பொதுத் தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் வருகை-தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ...

Read moreDetails
Page 110 of 333 1 109 110 111 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist