Tag: news

நாடளாவிய ரீதியில் 716 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 716 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 712 ஆண்களும் 04 ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் தயார்!

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

வைத்தியசாலைகளில் 40 அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு!

வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு ...

Read moreDetails

கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம்-பொலிஸ் திணைக்களம்!

இறுதி பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு ...

Read moreDetails

மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய பொலிஸாரால் கைது!

ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பொலிஸ்சரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர் வங்காள விரிகுடா கடலில் ...

Read moreDetails

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி வீதம் தொடர்பில் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக ...

Read moreDetails

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்!

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மூன்று கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் இன்றும்;, செப்டம்பர் 25 மற்றும் ஒக்டோபர் ...

Read moreDetails

நாட்டின் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்! பிரசாரக் காலம் நிறைவ-தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ ...

Read moreDetails

லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ...

Read moreDetails
Page 138 of 333 1 137 138 139 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist