Tag: news

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பில் தீர்மானம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வௌியிடுவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனு மீதான உத்தரவு ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் ...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்-சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ...

Read moreDetails

முல்லைத்தீவு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ...

Read moreDetails

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு விபத்து-12 பேர் உயிரிழப்பு!

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் ...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் ...

Read moreDetails

தென்கொரியாவில் தொழில்வாய்பு-இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்!

தென்கொரியாவில் உற்பத்தித் துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்ற 107 இளைஞர்கள் தென்கொரியாவுக்குச் சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் ...

Read moreDetails

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...

Read moreDetails

ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் மாறாவிட்டால் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படும்-ஜனாதிபதி!

கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே ...

Read moreDetails
Page 147 of 334 1 146 147 148 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist