Tag: news

சீரற்ற காலநிலை-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ...

Read moreDetails

பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட ...

Read moreDetails

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது-சரத் பொன்சேகா!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது என்றும் அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ...

Read moreDetails

இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  ...

Read moreDetails

அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் முடிந்து இருபத்தி ஒரு நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நிதி, பொருள் அல்லது ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 736,589 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்காக ...

Read moreDetails

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்! கமல்ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23-ம் திகதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை ...

Read moreDetails
Page 158 of 334 1 157 158 159 334
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist